எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை


எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை
x

எலி மருந்தை தின்று வாலிபர் தற்கொலை

தஞ்சாவூர்

வல்லம்

தஞ்சையை அடுத்துள்ள திருவேங்கட உடையான்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது34). கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் ராஜேஷ் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தின்று மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லுரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேஷ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story