- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அன்னதான கூடம் திறப்பு விழா



மகா மாரியம்மன் கோவிலில் அன்னதான கூடம் திறப்பு விழா நடந்தது
வலங்கைமான்;
வலங்கைமானில் பிரசித்தி பெற்ற பாடைக்கட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடைக்காவடி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் அன்னதான கூடம் பழுதடைந்த நிலையில் இருந்து வந்தது. எனவே புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. புதிய அன்னதான கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் சந்தானகோபாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினர் அன்பரசன், வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, பேரூராட்சி தலைவர் சர்மிளா சிவனேசன் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரி கோவில் மேலாளர் சீனிவாசன் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire