முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு


முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு
x
தினத்தந்தி 29 Nov 2022 7:00 PM GMT (Updated: 29 Nov 2022 7:00 PM GMT)

முருகன் கோவிலில் சஷ்டி வழிபாடு நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. அபே்பாது சிறப்பு ஹோமம் நடந்தது. அதனைத்தொடர்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், பாலதண்டாயுதம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பின்னர் சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story