பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி பலி


பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி பலி
x

பள்ளத்தில் தவறி விழுந்து காயமடைந்த விவசாயி பலியானார்.

திருப்பத்தூர்

சி.கெங்கம்பட்டு கொல்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயிஇவர் கடந்த 27-ந் தேதி அதே பகுதியில் உள்ள அவரது நிலத்தின் வரப்பில் நடந்து செல்லும் போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர் காஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு வந்தார். மறுநாள் அவருக்கு உடல் நிலை மோசமானதால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Related Tags :
Next Story