தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

பேட்டையில் தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டை:
சுத்தமல்லி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் இசக்கி மகன் பரமசிவன் (வயது 41) கூலித்தொழிலாளி. சுத்தமல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முகமது இப்ராகிம் மகன் நவாப்கான் (36). இவர்கள் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நவாப்கான், பரமசிவனை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரமசிவன் கொடுத்த புகாரின் பேரில், சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நவாப்கானை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





