திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல் - நடந்தது என்ன? - தூத்துக்குடியில் பரபரப்பு


திடீரென பச்சை நிறத்தில் மாறிய கடல் - நடந்தது என்ன? - தூத்துக்குடியில் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Nov 2022 3:45 AM GMT (Updated: 25 Nov 2022 4:49 AM GMT)

தூத்துக்குடியில் திடிரெனெ கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்த நிலையில், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் திடிரெனெ கடல் பச்சை நிறத்தில் காட்சியளித்த நிலையில், மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் கடல் பகுதி திடிரெனெ பச்சை நிறத்தில் காட்சியளித்தது. இதனை தொடர்ந்து ஆமை ஒன்று உயிரிழந்து கரை ஒதுங்கியது.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் இதுக்குறித்து விளக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story