விஷம் தின்று வாலிபர் தற்கொலை


விஷம் தின்று வாலிபர் தற்கொலை
x

விஷம் தின்று வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சி அருகே உள்ள சீகம்பட்டி சேர்ந்தவர் ராமன் (வயது 31). இவரது குடும்பத்தில் நடந்த சொத்து தகராறு காரணமாக கடந்த 7-ந்தேதி விஷம் தின்று மயங்கி விழுந்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று ராமன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story