கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது


கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது
x

வெம்பக்கோட்டை அருகே கோவில் மாடு ஒரேநேரத்தில் 2 கன்றுகளை ஈன்றது

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ள துலுக்கன்குறிச்சி வாழைமர பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்க்கப்பட்ட பசுமாடு நேற்று ஒரே சமயத்தில் 2 பெண்கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே சமயத்தில் இரண்டு குட்டிகளை ஈன்றெடுத்த பசு மாட்டை ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.


Related Tags :
Next Story