அய்யர்மலை பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்


அய்யர்மலை பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
x

அய்யர்மலை பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

கரூர்

குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை, தோகைமலை, நச்சலூர், வல்லம், மாயனூர், பஞ்சப்பட்டி, பாலவிடுதி, சிந்தாமணிபட்டி, கொசூர் மற்றும் பணிக்கம்பட்டி ஆகிய 10 துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ளது. இதனால் இந்த 10 துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளில் அன்று மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை குளித்தலை மின்சாரவாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story