- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா



அய்யனார் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
கமுதி,
கமுதி அருகே பொட்டகுளத்து அய்யனார் கோவிலில் வைகாசி பொங்கல் விழா நடைபெற்றது. கமுதி அருகே பெரிய உடப்பங்குளம் கிராமத்தின் கண்மாய் அருகே உள்ள பொட்டகுளத்து அய்யனார், சமேத பூரண புஷ்கலா, விநாயகர், கருப்பணசாமி மற்றும் 21 தேவதைகள் ஆகிய தெய்வங்களுக்கு வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. கிராமத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கோவிலின் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் கருப்பண சாமி முன்பு கிடாய் வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று மாலை முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இதில் பெரிய உடப்பங்குளம் கிராமத்தில் இருந்து முளைப்பாரி புறப்படும் முன்பு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கும்மி யடித்து, முளைப்பாரியை தலையில் சுமந்து சென்றனர். சிறுமியர்கள் கோலாட்டமாடி, முளைப்பாரி ஊர்வலத்தை அழைத்துச் சென்று பொட்டகுளம் கண்மாயில் கரைத்தனர். ஏற்பாடுகளை பெரியஉடப்பங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire