- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வரதட்சணை கேட்டு கொடுமை- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு



பெண்ணிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை- கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
நெல்லை:
நெல்லை அருகே தாழையூத்து சங்கர்நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ்மா (வயது 22). இவருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் கற்பகம் நகரை சேர்ந்த கரண்ராஜ் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பெண் வீட்டார் 57 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் கரண்ராஜ், அவரின் தாயார் ஜெயா, உறவினர் வனிதா ஆகியோர் ஹரிஷ்மாவிடம் கூடுதலாக வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக ஹரிஷ்மா நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் கரண்ராஜ் உள்ளிட்ட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire