- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி படுகாயம்



கூடலூர்-ஊட்டி மலைப்பாதையில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணி படுகாயம் அடைந்தார்.
கூடலூர்,
கூடலூரில் இருந்து ஊட்டிக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு சுற்றுலா பயணிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஊசிமலை காட்சி முனை அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சுமார் 15 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்த மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து காரில் இருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராகவேந்திரா ரெட்டி (வயது 35) என்பவரை படுகாயத்துடன் மீட்டனர். மேலும் அவரது மனைவி, குழந்தைகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த ராகவேந்திரா ரெட்டியை கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நடுவட்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire