- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு



பணகுடியில் சாலையில் மரக்கிளை விழுந்து போக்குவரத்து பாதிப்பு
பணகுடி:
பணகுடி தெற்கு மெயின் ரோடு மீன்சந்தை அருகே பழமையான புளியமரம் ஒன்று பட்டுப்போய் நின்றது. அந்த பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக நேற்று காலையில் புளியமரத்தின் ஒரு கிளை சாலையில் முறிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் அசம்பாவிதங்கள் நடைபெறவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்தனர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்து முருகன், சாலை ஆய்வாளர் வெள்ளத்துரை ஆகியோர் உடனடியாக பட்டுப்போன புளியமரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். மாலை 5 மணி முதல் பணகுடி மெயின்ரோட்டில் போக்குவரத்து தொடங்கியது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire