- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா



பரமன்குறிச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
உடன்குடி:
பொங்கல் பண்டிகையையொட்டி பரமன்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட தி.மு.க. நிர்வாகிகள், நலிந்தோர்கள் என 520 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமலட்சுமி, பரமன்குறிச்சி கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் பூங்குமார், சங்க இயக்குனர் குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. மாவட்ட பொருளாளர் வி.பி.ராமநாதன் கலந்து கொண்டு, 520 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire