- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை



வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள சின்னதாமண்டரப்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த 3 காட்டு யானைகள் அந்த பகுதி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளன. அந்த ஊரில் சுப்ரமணி மற்றும் ராஜப்பன் என்பவரது தக்காளி தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் அங்கு உள்ள தக்காளி செடிகளையும், மரங்களையும், தென்னை மரங்களையும், மா மரங்களையும் மிதித்து அட்டகாசம் செய்துள்ளன. காலையில் விவசாயிகள் வந்து பார்த்த போது, தக்காளி செடிகளையும், மா மறறும் தென்னை மரங்களையும், விவசாய நிலங்களையும் மிதித்து யானை அட்டகாசம் செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த வனத்துறை ஊழியர்கள் யானைகளை விரட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மீண்டும் காட்டுயானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire