- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது



சித்தூரில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
வேலூர்
வேலூர் மண்டல மத்திய கலால்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் காட்பாடியை அடுத்த முத்தரசிக்குப்பம் சோதனைச்சாவடி அருகே கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தூரில் இருந்து வேலூரை நோக்கி வந்த ஆந்திர மாநில பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில், ஒரு பெண் பயணி வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் 5 கவர்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அந்த பெண் தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டியை சேர்ந்த லதா (வயது 44), என்பதும், சித்தூரில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து லதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வேலூர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire