பெண்கள் மறியல்

பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புவனகிரி அருகே பு.கொளக்குடியை சேர்ந்த பெண்கள் புவனகிரி-வடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சாலை வசதி, கூடுதல் பஸ் வசதி கேட்டு கோஷமிட்டனர். போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை கலைந்துபோக செய்தனர். இந்த போராட்டத்தால் அந்த சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





