பூணூல் அணிந்து வழிபாடு


பூணூல் அணிந்து வழிபாடு
x

செங்கோட்டை அருகே பூணூல் அணிந்து வழிபாடு நடத்தப்பட்டது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை விஸ்வகர்ம சமுதாயம் சார்பில் பூணூல் அணியும் நிகழ்ச்சி குண்டாற்று கரையில் உள்ள அக்கசாலை விநாயகர் கோவிலில் நடைபெற்றது.

சமுதாய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, அனைவருக்கும் பூணூல் அணிவித்தார். தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story