டிஎன்பிஎல்: திருச்சி -நெல்லை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு


டிஎன்பிஎல்: திருச்சி -நெல்லை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் பாதிப்பு
x

கங்கா ஸ்ரீதர் 10 ரன்களும் , ஜாபர் ஜமால் 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இன்று நடக்க உள்ள கடைசி லீக் போட்டியில் திருச்சி - நெல்லை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்ய செய்தது.

தொடக்கத்தில் ராஜ்குமார் 2 ரன்களிலும் , சரண் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். திருச்சி அணி 6 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. மழை நின்ற பின் போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கா ஸ்ரீதர் 10 ரன்களும் , ஜாபர் ஜமால் 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.


Next Story