பீமா ஜுவல்லர்ஸ் உடன் குதூகல தீபாவளி கொண்டாட்டம்


பீமா ஜுவல்லர்ஸ் உடன் குதூகல தீபாவளி கொண்டாட்டம்
x

தீபாவளி என்றாலே இனிப்பு, பட்டாசு, குதூகலம் கொண்டாட்டம் இவைகளோடு புத்தம் புதிய தங்க நகைகள் இவைகள் தானே நம் மனதுக்கு வருகின்றன.

தென்னிந்தியாவில் 90 ஆண்டுகளுக்கு மேலாக தனது முத்திரையை பதித்திருக்கும் பீமா ஜுவல்லர்ஸ் லட்சக்கணக்கான மக்களின் மனதிலும் இடம் பிடித்திருக்கின்றனர்.

கேரள மாநிலத்தில் உள்ள அலபியில் 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பீமா ஜுவல்லர்ஸ் என்றால் தங்கம் வைரம் பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளில். தரம், நுணுக்கமான வேலைப்பாடுகள், புதிய வடிவங்கள் என நினைவுக்கு வரும் அளவிற்கு சிறப்பான இடத்தை பிடித்தவர்கள்.

தற்போது பெங்களூரு, மங்களூர், உடுப்பி, ஹாசன், சிவமோகா, விஜயவாடா மற்றும் சென்னையில் விற்பனை கூடங்களை வைத்துள்ளனர். எல்லா வகையான நிகழ்வுகளுக்கும் அணிந்து கொள்ளும் வகையான பல்வேறு ஆபரணங்களை அவ்வப்போது இவர்கள் அறிமுகப்படுத்துகின்றனர். பாரம்பரிய டிசைன்கள் தினசரி அலுவலக பயன்பாடு வீட்டு விசேஷங்கள் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏற்றபடி திருப்தி அடையும் வண்ணம் தங்க நகைகள் விற்பனைக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி கொண்டாட்டம் சென்னையில் எப்போதுமே விசேஷம் தான். இந்த முறை பீமா ஜுவல்லர்ஸ் மெகா தீபாவளி தமாகா என்கின்ற சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி 30 செப்டம்பர் முதல் 30 அக்டோபர் வரை வாடிக்கையாளர்கள், தங்கநகை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4199 என்று 10 கிராம் தங்க நகை வாங்கினால், ஒரு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படுகிறது. மேலும் வெள்ளிப் பொருட்கள் வாங்குவதில் செய்கூலிகள் 50% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. வைரம் வாங்கும் போது ஒரு சென்ட்க்கு ரூபாய் பத்தாயிரம் வரை தள்ளுபடி கிடைக்கும் என இந்நிறுவனத்தினர் தீபாவளியை முன்னிட்டு சென்னை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளனர்.