செவ்வாப்பேட்டையில் நாளை மின்தடை

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

Update: 2017-03-30 21:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காக்களூர் சிட்கோ, திருவள்ளூர் நகரம் , மோதிலால் தெரு, சி.வி.நாயுடு சாலை, வள்ளுவர்புரம், ஈக்காடு, செவ்வாப்பேட்டை, புல்லரம்பாக்கம், பூண்டி, ஒதப்பை, மெய்யூர், குஞ்சலம், பென்னாலூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் தடை செய்யப்பட்டிருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்