திண்டுக்கல் அருகே அமில வீச்சு :2 சிறுவர்கள் காயம்
திண்டுக்கல் பழனி அருகே ஆயக்குடியில் வீட்டில் முன் விளையாடிய 2 சிறுவர்கள் மீது அமிலம் வீசப்பட்டது.
திண்டுக்கல்,
வீட்டின் முன் விளையாடக்கூடாது எனக்கூறி பரந்தாமன் என்பவர் அமிலம் வீசியதில் 2 சிறுவர்கள் காயமடைந்தனர்
அமில் வீச்சில் காயமடைந்த 2 சிறுவர்களும் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.