பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய முனிராஜ் (வயது26), ஸ்ரீதர் (19), மற்றொரு முனிராஜ் (25) ஆகிய 3 பேரையும் பேரிகை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 320 பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய முனிராஜ் (வயது26), ஸ்ரீதர் (19), மற்றொரு முனிராஜ் (25) ஆகிய 3 பேரையும் பேரிகை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 320 பறிமுதல் செய்தனர்.