தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 20 பேர் கைது

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-06-09 01:54 GMT
தர்மபுரி,

நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சென்ற 20 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்