காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
காவேரிப்பட்டணம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,
காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஹள்ளிபுதூரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மோகனா (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.
இதில் மனமுடைந்த மோகனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.