விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2021-02-15 20:11 GMT
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிககு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்