வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Update: 2021-02-17 18:59 GMT
புதுக்கோட்டை, பிப்.18-
புதுக்கோட்டை காந்திநகரை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது மகன் கார்த்திக் (வயது18). 9-ம் வகுப்பு வரை படித்திருந்த இவர் அதன்பின் படிக்காமல் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் கார்த்திக்கை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்