கந்தர்வகோட்டை, பிப்.18-
கந்தர்வகோட்டை மண்டலேநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ரம்யா (வயது20). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 11-ந் தேதி எலி மருந்து (விஷம்) தின்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சைமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று ரம்யா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை மண்டலேநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ரம்யா (வயது20). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 11-ந் தேதி எலி மருந்து (விஷம்) தின்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சைமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று ரம்யா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.