பெண் தற்கொலை

பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-02-17 19:06 GMT
கந்தர்வகோட்டை, பிப்.18-
கந்தர்வகோட்டை மண்டலேநகரை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகள் ரம்யா (வயது20). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்தும்   குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் கடந்த 11-ந் தேதி எலி மருந்து (விஷம்) தின்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சைமருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று ரம்யா சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்