மதுரை மதுரை திருப்பாலை கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவில் நேற்று பல்லக்கில் கிருஷ்ணர், ராதையும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மதுரை திருப்பாலை கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்று வரும் மாசி திருவிழாவில் நேற்று பல்லக்கில் கிருஷ்ணர், ராதையும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.