குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
குமராட்சி அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலியானாா்
காட்டுமன்னாா்கோவில்:
சக்கரம் ஏறி இறங்கியதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த குமராட்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மல்லிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.