வேலூர் மாவட்டம், வள்ளிமலை அருகே நிலத்தில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்து கதிராகியுள்ள சோளத்தை பச்சை கிளிகள் கூட்டமாக வந்து பதம் பார்க்கின்றன.
வேலூர் மாவட்டம், வள்ளிமலை அருகே நிலத்தில் விவசாயிகள் சோளம் பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்து கதிராகியுள்ள சோளத்தை பச்சை கிளிகள் கூட்டமாக வந்து பதம் பார்க்கின்றன.