மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா

Update: 2021-02-23 20:09 GMT
விருதுநகர்,
மாவட்டத்தில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,645 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை எண்ணிக்கை மற்றும் முடிவுகளின் நிலை பற்றி மாவட்ட சுகாதாரத்துறை எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்தநிலையில் மாநில சுகாதாரத்துறை மட்டுமே மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டு வருகிறது. இதுவரை 16,390 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 19 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்