விருதுநகர்,மாவட்டத்தில் 5-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை தொடர்ந்தனர். நேற்று போராட்டத்தில் 31 பெண்கள் உள்பட 129 பேர் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.
விருதுநகர்,மாவட்டத்தில் 5-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தினை தொடர்ந்தனர். நேற்று போராட்டத்தில் 31 பெண்கள் உள்பட 129 பேர் பங்கேற்றனர். இதனால் வருவாய் துறை அலுவலகங்களில் பணி பாதிப்பு ஏற்பட்டது.