72 மாற்றுத்திறனாளிகள் கைது

72 மாற்றுத்திறனாளிகள் கைது

Update: 2021-02-24 20:01 GMT
விருதுநகர்,
அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமை பாதுகாப்பு நலச்சங்கத்தினர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையினை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி தர வலியுறுத்தி 2-வது நாளாக கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து சங்க மாவட்ட தலைவர் நாகராஜன் உள்பட 72 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்