ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்

Update: 2021-02-26 19:12 GMT
கரூர்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் பரிசு வழங்கினார். இதில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்