மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் மாசி திருவிழாவில் நேற்று முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் பல்லக்கில் தெப்பக்குளத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
மதுரை மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்றுவரும் மாசி திருவிழாவில் நேற்று முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி பெருமாள் பல்லக்கில் தெப்பக்குளத்திற்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.