ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-26 20:56 GMT
தாயில்பட்டி, 
தாயில்பட்டியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி பாதுகாப்பு சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ.3 ஆயிரமும், கடுமையான மாற்றுத்திறனாளிக்கு ரூ. 5 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் திருமலைக்குமார், ஒன்றிய தலைவர் பாண்டி, பொருளாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்