மணலுடன் லாரி பறிமுதல்

மணலுடன் லாரி பறிமுதல்

Update: 2021-02-28 19:13 GMT
சாத்தூர், 
சாத்தூர் அருகே அய்யம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்த போது டிப்பர் லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். மணலுடன் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லாரி உரிமையாளர் மற்றும் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்