புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

பெரம்பலூரில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை.

Update: 2021-03-01 19:41 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. அரியலூர் மாவட்டத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து வசிப்பவர்களில் 2 பேர் நேற்று கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 15 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே மொத்தம் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் 299 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் 150 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்