தென்காசியில் 6 பேருக்கு கொரோனா

தென்காசியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-02 21:44 GMT
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் புதிதாக 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 556 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 ஆயிரத்து 354 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 43 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 159 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்