பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று

பெரம்பலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Update: 2021-03-05 21:07 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று தலா ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் தற்போது மொத்தம் 11 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்