அறந்தாங்கி, மார்ச்.7-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைகண்ட அப்பகுதியினர் அந்த சிறுமியை அஜித்குமாரிடம் இருந்து காப்பாற்றினர். இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைகண்ட அப்பகுதியினர் அந்த சிறுமியை அஜித்குமாரிடம் இருந்து காப்பாற்றினர். இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.