போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Update: 2021-03-06 18:33 GMT
அறந்தாங்கி, மார்ச்.7-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளஅரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 20). இவர் அப்பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைகண்ட அப்பகுதியினர் அந்த சிறுமியை அஜித்குமாரிடம் இருந்து காப்பாற்றினர். இது குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்