கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Update: 2021-03-08 19:05 GMT
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் வெம்பக்கோட்டை அருகே உள்ள எரவார்பட்டியை சேர்ந்த முருகன் (வயது 57) என்பதும், விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், முருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்