பெரியபகண்டை கிராமத்தில் வெடிமருந்து கிடங்குக்கு சீல் வைப்பு
பெரியபகண்டை கிராமத்தில் வெடிமருந்து கிடங்குக்கு சீல் வைப்பு
ரிஷிவந்தியம்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பெரிய பகண்டை கிராமத்தில் உள்ள வெடிமருந்து கிடங்குக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி முன்னிலையில் சங்கராபுரம் தாசில்தார் சையத் காதர் `சீல்' வைத்தார். உடன் பகண்டை கூட்டு சாலை சப்-இன்ஸ்பெக்டர்கள் சபரிமலை, சோலை மற்றும் கிடங்கு மேலாளர் ரமேஷ், வருவாய்த்துறை ஊழியர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.