பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

Update: 2021-03-13 20:45 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூர் மம்சாபுரத்தில் நேரு யுவகேந்திரா மற்றும் மம்சாபுரம் சமூக அறக்கட்டளை சார்பில் இளைஞர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒருங்கிணைப்பாளர் ஞான சந்திரன் தலைமை தாங்கினார். மம்சாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் செய்யது இப்ராகிம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். முகாமில் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்த குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்