மாட்டு வண்டிகள் பறிமுதல்
மணமேல்குடி பகுதியில் 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது
மணமேல்குடி, மார்ச்.20-
மணமேல்குடியை அடுத்த அத்தாணி கட்டாற்றில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 3 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதன் உரிமையாளர்களான அத்தாணி பகுதியை சேர்ந்த ராமநாதன், செல்லதுரை, செல்வராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
.
மணமேல்குடியை அடுத்த அத்தாணி கட்டாற்றில் மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 3 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அதன் உரிமையாளர்களான அத்தாணி பகுதியை சேர்ந்த ராமநாதன், செல்லதுரை, செல்வராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
.