தென்காசியில் 15 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-03-21 21:28 GMT
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 616 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 8 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்