மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கோடை வசந்த உற்சவ விழாவில் நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் கோடை வசந்த உற்சவ விழாவில் நேற்று சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.