திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா

திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-03-22 21:01 GMT
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 6 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

மேலும் செய்திகள்