திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா
திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 6 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 6 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.