தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா

தென்காசி மாவட்டத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

Update: 2021-03-28 22:36 GMT
தென்காசி, மார்ச்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,683 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தம் 8,443 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 79 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 161 உயிரிழந்துள்ளனர்.

மேலும் செய்திகள்